Featured

More Features

  • ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா

    ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா

    ஹஜ் மானியத்தை பத்து வருடத்துக்குள் நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது சரியா? - கடையநல்லூர் மசூது   பதில் : இந்தியாவை ஆள்பவர்களுக்கும், நீதி வழங்குவோருக்கும், ஊடகங்களுக்கும் பொது அறிவு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அறைகுறையாகவும், மேலோட்டமாகவும் ...0 comments

  • குடும்பவியல் மாநாட்டுத் தீர்மானங்கள்

    குடும்பவியல் மாநாட்டுத் தீர்மானங்கள்

    06.05. 2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சார்பாக கோவை போத்தனூர் PVG  மஹாலில் நடைபெற்ற இஸ்லாமிய குடும்பவியல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1)       முஸ்லிம்கள் இறைச் செய்தியாகிய குர்ஆன் மற்றும் நபிவழியை ...0 comments

  • இஸ்லாமிய குடும்பவியல் மாநாடு- புகழுக்கும் பெருமைக்கும் உரியவன் அல்லாஹ் மட்டுமே…

    இஸ்லாமிய குடும்பவியல் மாநாடு- புகழுக்கும் பெருமைக்கும் உரியவன் அல்லாஹ் மட்டுமே...

    அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய குடும்பவியல் மாநாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான மக்களை குடும்பம் குடும்பமாக ஒன்றுகூட வைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். இம்மாநாடிற்க்காக பொருளாதாரமாகவும், உடல் உழைப்பாகவும் ...0 comments

  • கோவையைக் குலுக்கிய குடும்பவியல் மாநாடு!

    கோவையைக் குலுக்கிய குடும்பவியல் மாநாடு!

    கடந்த மே 6ஆம் தேதி கோவையில் நடைபெற்ற மாவட்ட மாநாடு கோவையை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மாநாட்டுத் திடல் மட்டுமல்ல; திடலைச் சுற்றியுள்ள பகுதிகளும் மக்கள் ...0 comments

Browse our Featured collection

Latest News

More News

Media Browser

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவரணியின் சார்பாக 15.02.2012  அன்று கோவை மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் 72  காதல் மற்றும் வரதச்சனைக்கு எதிராக ப்ளெக்ஸ் வைக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது

Currently playing: “தாவா ப்ளெக்ஸ்” மாணவரணி கோவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சார்பாக 22.01.2012 அன்று, அத்தர் ஜமாஅத் உயர் நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ”சாதித்துக்காட்டுவோம்” பொதுத் தேர்வு வழிகாட்டி புத்தகம் இலவசமாக இலவசமாக வழங்கப்பட்டது.

Currently playing: “சாதித்துக்காட்டுவோம்” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, கோவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவரணியின் ஒருங்கிணைப்பு  22.01.2012  அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர் அப்துல் அஜீஸ் மாணவரணியின் பணிகள் என்ற தலைப்பிலும், மவ்லவி இஸ்மாயில் அவர்கள் “வரதட்சணை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார். மேலும் மாவட்ட தலைவர் ஜலால் அஹ்மத் அவர்கள் வரும் பிப்ரவரி -5 அன்று நடைபெற உள்ள வரதட்சணை ஒழிப்பு பேரணியில் மாணவ மற்றும் இளைஞர் சமுதாயம் கலந்து  கொள்வதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இறுதியாக மாவட்ட மாணவரணி செயலாளர் அஜ்மல் இந்த பேரணிக்கு மக்களை திரட்டுவதற்கும், பேரணியை சிறப்பாக நடத்துவதற்குரிய பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கிளை மாணவரணி செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 55கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Currently playing: கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக “வரதட்சணை ஒழிப்பு பேரணி”

கோவை மாவட்டம் கிழக்கு தெரு கிளை சார்பாக கடந்த 22 – 01 -2012 அன்று “தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் மைதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.

Currently playing: அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?” – கிழக்கு தெரு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக “சாதித்துக் காட்டுவோம்” பொது தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி  14.01.2012 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜ்மல் தலைமை உரையாற்ற, அத்தார் ஜமாஅத் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் முஹம்மத் நாசர் அவர்கள் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அடுத்து மாநிலத்திலிருந்து மாணவர்களுக்கு வழிகாட்ட வந்திருந்த “முஹம்மத் ஹாஜ் அலி” அவர்கள் மாணவர்களுக்கு, தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? தேர்வுக்கு மனதளவில் எவ்வாறு தயாராவது? உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை மாணவர்கள் மத்தியில் விளக்கினார்.

நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு சாதித்துக் காட்டுவோம் தேர்வு வழிகாட்டி புத்தகமும், 10 வகுப்புக்கு தமிழக அரசு வெளியிட்ட பொதுத்தேர்வு மாதிரி வினத்தாளும் இலவசமாக வழங்கப்பட்டன.

இறுதியாக கிளை மாணவரணி செயலாளர் தன்வீர் அஹ்மத் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட 150 பேர் கலந்துகொண்டனர். மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

Currently playing: கோவை ஆசாத் நகரில் நடைபெற்ற சாதித்துக் காட்டுவோம் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம்  கிளை மாணவரணியின் சார்பாக 08.01.2012 அன்று தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்கீர் மொய்தீன்  அவர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டினார்கள். இந்நிகழ்ச்சியை சுகுணாபுரம் கிளை மாணவரணியினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

Currently playing: கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை மாணவரணியின் சார்பாக 08.01.2012 அன்று தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஹம்மத் ஹாஜி அலி அவர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டினார்கள். இந்நிகழ்ச்சியை செல்வபுரம் தெற்கு கிளை மாணவரணியினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

Currently playing: கோவை செல்வபுரத்தில் நடைபெற்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

You need to install or upgrade Flash Player to view this content, install or upgrade by clicking here.

You need to install or upgrade Flash Player to view this content, install or upgrade by clicking here.

Currently playing: கோவை செல்வபுரத்தில் நடைபெற்ற “சாதித்து காட்டுவோம்” கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வீடியோ

You need to install or upgrade Flash Player to view this content, install or upgrade by clicking here.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின் நிர்வாக தர்பியா 27.11.2011 அன்று நடைபெற்றது. இதில் மௌலவி இஸ்மாயில்.MISC அவர்கள் “இஸ்லாமிய இளைஞர்கள் அன்றும் இன்றும்”  என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்து மாவட்ட மாணவரணி செயலாளர் அஜ்மல் “நிர்வாகவியல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 

 

 

 

இறுதியாக தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சியை கோவை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திலும் நடத்துவது என தீர்மானிக்கபட்டது.

 

மேலும் அதற்கான பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கிளை மாணவரணி செயலாளர்கள் உட்பட 50கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

 

கோவை மாவட்டத்தின் சார்பாக மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Currently playing: கோவை மாவட்ட மாணவரணியின் நிர்வாக தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்  07.12.2011 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர் ஷிஹாப் உல் ஹக் “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது?” நிகழ்ச்சியை நடத்துவது குறித்து விவரித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜ்மல் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

Currently playing: ஆசாத் நகர் கிளை மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்

    Subscribe

    Subscribe to News Feed Subscribe to Comments Feed

    Enter your email to receive updates:

    மருத்துவ பணிகள்

    More in மருத்துவ பணிகள்

    ஜமாஅத் நிகழ்சிகள்

    • நடுநிலைவாதிகள்

      நடுநிலைவாதிகள்

      நாங்கள் எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்று சொல்லும் தவ்ஹீத்வாதிகள் TNTJ  வை மட்டும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ வெறுப்பதும், சாடுவதுமாக உள்ளனரே ஏன்? இவர்கள் நம்மை தாவா செய்ய அல்லது நல்ல பணிகளுக்காக  அழைத்தால் நாம் என்ன செய்வது?  மு.அப்துல்மாலிக், திருத்துறைப்பூண்டி பதில்: ...0 comments

    • குடும்பவியல் மாநாடு உரை இமயம் டிவியில் இன்று முதல்……

      குடும்பவியல் மாநாடு உரை இமயம் டிவியில் இன்று முதல்......

      மே-6 அன்று கோவையில் நடைபெற்ற இஸ்லாமிய குடும்பவியல் மாநாடு உரைகள், இமயம் டிவியில் இன்று முதல்  ஒளிபரப்பு. இந்திய நேரம் : இரவு 10:30 மணி முதல் 11:30 மணி வரை    காண ...0 comments

    • குடும்பவியல் – கவுண்டம்பாளையம் பெண்கள் பயான்

      குடும்பவியல் – கவுண்டம்பாளையம் பெண்கள் பயான்

      கோவை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கவுண்டம்பாளையம் கிளை சார்பாக ஏப்ரல் 14 அன்று “குடும்பவியல்” என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர். 0 comments

    More in ஜமாஅத் நிகழ்சிகள்

    Photo Gallery